நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
செவ்வாய், 14 மே, 2013
இறைவா இறந்துபார் நீயும் ..!
இறைவா..!
இறந்துபார் நீயும்
ஈரமில்லா நெஞ்சங்கள்
இதயத்தில் அறைவதை
காண்பாய் இங்கே..!
மேலும் படிக்க »
திங்கள், 6 மே, 2013
மாறாயோ மானிடனே....?
குருதிப்பால் ஊட்டியவள்
கொட்டுகின்ற கண்ணீரில்
ஒடமிட்டு விளையாடி
உவகை கொள்ளும் உள்ளங்கள்
தேடி வந்து தாயணைக்க
மாறாயோ மானிடனே....?
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)