நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

செவ்வாய், 14 மே, 2013

இறைவா இறந்துபார் நீயும் ..!



இறைவா..!
இறந்துபார் நீயும் 
ஈரமில்லா நெஞ்சங்கள் 
இதயத்தில் அறைவதை
காண்பாய் இங்கே..!

திங்கள், 6 மே, 2013

மாறாயோ மானிடனே....?





குருதிப்பால் ஊட்டியவள் 
கொட்டுகின்ற கண்ணீரில்
ஒடமிட்டு விளையாடி 
உவகை கொள்ளும் உள்ளங்கள்
தேடி வந்து தாயணைக்க 
மாறாயோ மானிடனே....?