நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
சனி, 10 ஆகஸ்ட், 2013
மாவீர நண்பனே...!
சிட்டுக் குருவிகளின் சிறுகீச்சு சத்தத்தில்
மெட்டுக் கட்டி தினம் மேகத்தை பாடியவன்
மொட்டுதிரும் ஈழப்பூ முகம் மலர
பட்டுப்போய் நின்றான் பாரிற்கு உரமாகி ..!
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)