நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 14 ஜூன், 2015

சில்லறைகள் தேசத்தில்...!



பூக்காடு போல்நெஞ்சம் பொலிந்தாலும் விதியென்னும்
ஏக்கத்தில் வீழும்நாள் எல்லோர்க்கும் பொதுவாகும்
ஆக்கங்கள் ஆயிரமாய் அவனியிலே படைத்தாலும்
தாக்கங்கள் இல்லாமல் தந்துவிட முடியாது !