பட உதவி :- நன்றி
ஈழமெனும் திருநாட்டில் இனிதே வாழ்ந்தும்
இடம்பெயர்ந்து அலைகின்ற சொந்தம் எல்லாம்
வாழவழி இல்லாமல் தவிக்கும் எங்கள்
வம்சத்தின் நிலைதன்னை எண்ணிப் பார்ப்போம்
தாழமுக்கம் போல்வந்த போரின் மீதம்
தவிப்புகளை விட்டேகிக் கலைந்த போதும்
ஏழை'எனும் நாமத்தால் எங்கள் மக்கள்
எதிர்காலம் அழிவதுதான் இன்னும் ஏனோ ?
ஈழமெனும் திருநாட்டில் இனிதே வாழ்ந்தும்
இடம்பெயர்ந்து அலைகின்ற சொந்தம் எல்லாம்
வாழவழி இல்லாமல் தவிக்கும் எங்கள்
வம்சத்தின் நிலைதன்னை எண்ணிப் பார்ப்போம்
தாழமுக்கம் போல்வந்த போரின் மீதம்
தவிப்புகளை விட்டேகிக் கலைந்த போதும்
ஏழை'எனும் நாமத்தால் எங்கள் மக்கள்
எதிர்காலம் அழிவதுதான் இன்னும் ஏனோ ?